Author: A.T.S Pandian

இந்துக் கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தேமுதிக பிரேமலதா வலியுறுத்தல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இன்று நடைபெற்ற தேமுதிக போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா…

தமிழ்நாடு உளவுத்துறை தோல்வி: கவர்னரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்த எதிர்க்கட்சி தலைவர் பேட்டி…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, தமிழக…

நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா, கொடிக்குன்னில் போட்டி!

டெல்லி: நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு பாஜகா சார்பில் மீண்டும் ஓம்பிர்லாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற…

மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு ஒதுக்க வேண்டும்! காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தல்

சென்னை: மக்களவை துணை சபாநாயகர் பதவி எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். அவ்வாறு செய்தால் சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்ய…

சனாதன சர்ச்சை வழக்கு: கர்நாடகா நீதிமன்றத்தில் ஆஜரான உதயநிதிக்கு ஜாமின்….

பெங்களூரு: சனாதன சர்ச்சை வழக்கு தொடர்பாக கர்நாடகா நீதிமன்றத்தில் ஆஜரான உதயநிதிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் வேண்டுகோளின் பேரில் இந்த வழக்கை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு…

பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி! முதலமைச்சர்  ஸ்டாலின் குற்றச்சாட்டு,

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – அதிமுக அமளி – இன்று ஒருநாள் தடை!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பனிர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வெளியேற்றிய சபாநயாகர், அவர்கள் இன்று ஒருநாள்…

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்! 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில். அதாவது, 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில், விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு – மருத்துவமனையில் 155 பேர்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளத. தற்போதைய நிலையில் மருத்துவமனையில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.…