Author: A.T.S Pandian

சென்னையில் மேலும் 127 புதிய மழலையர் பள்ளிகள் திறக்கப்படும்! மேயர் பிரியா அறிவிப்பு…

சென்னை: சென்னையில் மேலும்127 புதிய மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா அறிவித்தார். மேலும், பள்ளி வளாக தூய்மைப் பணிகளில் சுய உதவிக்குழுக்கள்…

கடவுளின் தேசமான கேரளா, இனி ‘கேரளம்’ என அழைக்கப்படும்! 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்…

திருவனந்தபுரம்: கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநிலஅரசு கேரள மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து கடவுளின் தேசனமான கேரளா, இனி ‘கேரளம்’ என அழைக்கப்படும்.…

குலதெய்வ வழிபாட்டை தடை செய்யக் கூறியதாக வதந்தி! ஆளுநர் மாளிகை காவல்துறையில் புகார்..

சென்னை: குலதெய்வவழிபாட்டை தடை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவி வரும் வதந்திகளுக்கு ஆளுநர் மாளிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளத. தமிழ்நாடு…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 3வது முறையாக செத்து பிழைத்துவிட்டேன் – அப்துல் ஹமீது – வீடியோ…

சென்னை: இலங்கையைச் சேர்ந்த பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் காலமானதாக செய்திகள் பரவிய நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்…

கள்ளச் சாராய சாவுக்கு ரூ.10லட்சம் நிவாரணமா? தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி…

மதுரை: கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து உயர்நீதி மன்றம் நீதிபதி 100…

2 ஆண்டுகளில் ரூ.4000 கோடியில் 10000 கி.மீ. சாலை மேம்படுத்தப்படும்! சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில்…

மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம், சட்டத்தமிழ் புதிய பாடத்திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு…

சென்னை: மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், சட்டத்தமிழ் புதிய பாடத்திட்டம் உள்பட ஏராளமான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று…

தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் 9 பேருக்கு சிலைகள்! பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் 9 பேருக்கு சிலைகள் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், தலைமைச் செயலகப் பத்திரிகையாளர்கள்…

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை தலைவர் எம். அப்பாவு…

ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு மேம்பாலம், சிறு பாலங்கள், பூங்காக்கள், மாநகராட்சி கவுன்சில் புதிய கட்டிடம், 24மணி நேர குடிநீர்! அமைச்சர் நேரு தகவல்…

சென்னை: சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை இணைக்கும் மேம்பாலம் உள்பட பல்வேறு பாலங்கள் விரைவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு விளம்பரம்…