Author: A.T.S Pandian

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை! ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மற்றும் விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை…

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக மேலும் தரம் உயர்த்த! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் வசதிக்காக ரூ.36 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன என சட்டப்பேரவையில்…

போட்டித் தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி செய்து தரப்படும் என தமிழ்நாடு அமைச்சர்…

தமிழ்நாட்டில் ஆறாய் ஓடுகிறது விஷ சாராயம்! அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் ஆறாய் ஓடுகிறது. அதை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலகணும் அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார்.…

நீட் ரிசல்ட் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – 110 மாணவர்கள் தகுதிநீக்கம்

டெல்லி: சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவரும் 110…

துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வோம்! மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்ற பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு…

டெல்லி: துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என கூறிய பிரதமர் மோடி மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றார். அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை…

விழுப்புரம்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 56 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில்…

மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவி ஏற்றார் பர்த்ருஹரி மஹ்தாப்!

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர்…

மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பதவி விலகுவாரா? மா.சுப்பிரமணியன் …

சென்னை: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷமுறிவுக்கான மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பதவி விலகுவாரா? என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி…