Author: A.T.S Pandian

கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் விற்பனை செய்த சென்னை ஆலை கண்டுபிடிப்பு! 5 பேர் கைது…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து 57 பேரை பலிவாங்கிய அரசியல் பிரமுகர் கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலை சென்னை மாதவரம் பகுதியில்…

18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: முதல்நாளிலேயே “இண்டியா” கூட்டணி எம்பிக்கள் பேரணி

டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், சபாநாயகர் நியமனம் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி “இண்டியா” கூட்டணி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன…

சென்னையில் 5 ஏக்கரில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னையில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம் 5 ஏக்கரில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர…

ரூ.20 கோடியில் போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: ரூ.20 கோடியில் சென்னையில்உள்ள போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம்: பாமக ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சவால்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் தொடர்பாக பாமக ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சவால் விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளச்சாராயம்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசினால் வழக்கு! அமைச்சர் ரகுபதி மிரட்டல்…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ…

விஜய் பிறந்தநாளில் விபரீதம்: உடலில் பெட்ரோல் பட்டு தீப்பற்றி எறிந்த சிறுவன் – வீடியோ…

சென்னை: இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என கூறிய நிலையில், அவரது ரசிகர்கள்,…

விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது – 140 பேருக்கு சிகிச்சை! மாவட்டஆட்சியர் தகவல்…

கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவமனையில் விஷ முறிவுக்கான மருந்து இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு…

பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் என இன்று 2வது நாளாக சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு…