Author: A.T.S Pandian

கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2வது வெளிநடப்பு.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று 2வது நாளாக…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ தாண்டி உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது…

கடந்த ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.45,000 கோடியை தாண்டியது! பேரவையில் தகவல்…

சென்னை: 2023-24 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.45,855.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் வாட் வரியில் ₹35,081.39 கோடியும், கலால் வருமானம் ₹10,774.28 கோடியும்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கேரளா, தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் தென்மேற்குப்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: 4 நாட்களுக்கு பிறகு வாய் திறந்தார் நடிகர் சூர்யா..!

கள்ளக்குறிச்சி: 55 பேரின் உயிர்களை காவுகொண்ட கள்ளக்குற்சிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து 4 நாட்களுக்கு பிறகு சமூக போராள என பீற்றிக்கொள்ளும் நடிகர் சூர்யா வாய் திறந்தார்.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் மனு தாக்கல்!

விழுப்புரம்: ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார். திமுக…

நீட் தேர்வுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக…

கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி என குற்றம் சாட்டியுள்ள டாக்டர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து…

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்த குழந்தைகளில் கல்வி செலவை அரசே ஏற்கும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார். சமூக விரோத சக்திகளிடமிருந்து…