Author: A.T.S Pandian

உயிரிழந்தோர் எண்ணிக்கை 52ஆக உயர்வு! இதுவரை கள்ளச்சாராயம் விற்பனை செய்த திமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக…

கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில்…

அதிகாரிகளின் மெத்தனம்: கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் தேரோட்டம் அடுத்தடுத்து வடம் அறுந்து நகர முடியாமல் நின்ற சோகம்!

நெல்லை: கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் தேரோட்டம் தொடங்கிய சில வினாடிகளில் வடங்கள் அறுத்து தேரோட்டம் தடைபெற்றது. அடுத்தடுத்து 4 வடங்களும் அறுந்து, தேர் நகர மறுத்த சம்பவங்கள்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இழப்பை அனுசரிக்கும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி ரசிகர்களிடம் தவெக தலைவரும் நடிகருமான விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: தமிழகஅரசுக்கு எதிராக ஜூன் 25ந்தேதி ஆர்ப்பாட்டம்! தேமுதிக அறிவிப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழகஅரசுக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் ஜூன் 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை – திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தி பேரவையில், திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு உள்ளார். மேலும் விஷ…

எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து விவாதிக்க கோரினால், எங்களை எங்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றனர். சபாநாயகரின் இந்த செயல்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! சவுக்கு சங்கர் முழக்கம்

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் முழக்க மிட்ட சவுக்கு சங்கர் தமிழக முதல்வர் ஸ்டாலின்…

அவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் ஏன்? சபாநாயகர் விளக்கம்…

சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச அனுமதி மறுக்கவில்லை, ஆனால், அவர்கள் மாண்பை குலைக்கும் வகையில், விதிகளை மீறி நடந்துகொண்டதால், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்ற சபாநாயகர்…

கள்ளக்குறிச்சி விவகாரம்: சட்டப்பேரவையில் அமளி – அதிமுக எம்எல்ஏக்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய நிலையில், அதை…