Author: A.T.S Pandian

கள்ளக்குறிச்சி விவகாரம் கலகலக்குமா? சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்…

சென்னை: சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 50 ஆக உயர்வு – 30 பேர் கவலைக்கிடம் – 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மற்றும் விஷயச்சாராய சாவு எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

இன்று சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிப்பு – ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு.. வீடியோ

டெல்லி: இன்று (ஜூன் 21ந்தேதி) சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

வார ராசிபலன்: 21.06.2024  முதல்  27.06.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் அரசாங்கக் விஷயங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். நல்லவர்களால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாரத்தின்…

உயிரிழப்பு 39ஆக அதிகரிப்பு – அதிமுக நிவாரணம் அறிவிப்பு! ஸ்டாலின் பதவி விலக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை; கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது தொர்பான சர்ச்சை வழக்கில், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், நீட் தேர்வு தொடர்பாக…

கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது! எம்எல்ஏ – பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் ஓப்பனாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதன்மீது காவல்துறை நடவடிக்கை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுமீது நாளை விசாரணை நடத்தப்படும் என…

கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ஸ்டாலின் தாராளம்….

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இதுவரை…