Author: A.T.S Pandian

அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்! சபாநாயகர் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவ தாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.…

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இனறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனடியாக தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: சட்டசபையில் இருந்து 3வது நாளாக இன்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று 3வது நாளாக, அவைக்காவலர்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு…

விக்ரவாண்டி இடைத்தேர்தல்: இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

விக்ரவாண்டி: திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளஎ விக்ரவாண்டி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இன்று மாலை…

தமிழ்நாட்டில் ரூ. 10.59 கோடியில் விடுதிகள் மேலாண்மை தகவல் அமைப்பு! அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: தமிழ்நாட்டில் ரூ. 10.59 கோடியில் விடுதிகள் மேலாண்மை தகவல் அமைக்கப்படம என சட்டப்பேரவை மானிய கோரிக்கையில், அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…

தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்: ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, இதில் ஏற்பட்டுள்ள எரி ஏய்ப்பு குறித்து…

கள்ளச்சாராய சாவுகள் அதிகரிப்பு எதிரொலி: தமிழ்நாட்டில் ‘கள்’ விற்பனைக்கு அனுமதி கோரி வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்து வரும் நிலையில், உடல்நலத்தை காக்கும் கள் இறக்குமதி விற்பனைக்கு தமிழ்நாடு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த…

ரூ.100 கோடி நில அபகரிப்பு: தலைமறைவான முன்னாள் அமைச்சரை தேடி வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காவல்துறை….

சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அவரை…

இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு…

சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளைஞானி இளையராஜா இசை அமைத்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய சிறப்பு ஆல்பமான திவ்ய பாசுரங்கள் கிருஷ்ணா கான சபையில் வெளியிடப்பட்டது.…

18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல்…

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து எம்.பி.க்களும் அவைக்கு வர வேண்டும்…