Author: A.T.S Pandian

2553 அரசு மருத்துவர் காலி பணியிடங்களுக்கு வரும் 5ந்தேதி தேர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் காலியிடங்களை நிரப்ப வரும் (ஜனவரி .5-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மக்கள்…

சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு உதவிய அரசு பேருந்து ஓட்டுநரின் மனித நேயம் – வீடியோ

சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு அரசு பேருந்து ஓட்டுநரின் உதவிய மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

புயல் – கனமழை எதிரொலி: அரசு மருத்துவமனை, அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஆய்வு – இன்று உணவு இலவசம்

சென்னை; புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பாதிக்கப்டும் மக்கள் உணவருந்தும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு…

பெஞ்சல் புயல் – கனமழை எதிரொலி: மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!

சென்னை: கனமழை காரணமாக, சென்னை வேளச்சேரி மேம்பாலம் மீண்டும் கார் பார்க்கிங்காக மாறி உள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையுல் புயல் காற்றுடன் மழை பெய்து வரும்…

பெஞ்சல் புயல் எதிரொலி: புறநகர் ரயில் சேவை குறைப்பு – சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

சென்னை: பெஞ்சல் புயல் எதிரொலியாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த…

பெஞ்சல் புயல் – கனமழை: சென்னையில் பெரம்பூர் உள்பட 6 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் பெரம்பூர் உள்பட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க…

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்…

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து…

புயல் நடவடிக்கை குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு – மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரிப்பு…

சென்னை: புயல் நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், சில மாவட்ட ஆட்சியர் களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.…

சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்! டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

திருச்சி: சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புயல் காரணமாக தீவிர…

79வது பிறந்தநாள்: என்றென்றும் வாணி…! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

என்றென்றும் வாணி… சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் – ஏழுமலை வெங்கடேசன் என்றென்றும் வாணி… அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் “தத்திச்செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு…