Author: A.T.S Pandian

ரூ.8.23 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை

சென்னை: தாம்பரத்திலுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு கூடுதல் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை, TNHSRP சார்பில் ரூ.8.23 கோடியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு…

சென்னை அண்ணா சாலையில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்! துணைமுதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை: சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் ‘கோலம்’ விற்பனை நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த…

3வது முறையாக தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு.

சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம். கடிதம் அனுப்பி…

நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு…

சென்னை: மத்திய பாஜக அரசை கண்டித்து, நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…

தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் கேரள அரசு – கண்டுகொள்ளாத தமிழக அரசு! அண்ணாமலை எச்சரிக்கை…

சென்னை: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள அரசு அம்மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு…

“எல்லாம் பயம் மயம்”: அதிமுகவின் தீர்மானம் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல்! அமைச்சர் நேரு கடும் சாடல்…

சென்னை: அதிமுகவின் தீர்மானம் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் என்றும், “எல்லாம் பயம் மயம்” என்றும், அதில் பாஜக மீதான பாசம் அதிகம் காணப்படுகிறது என திமுக…

சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல்: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர்….

திருப்பத்தூர்: தேர்தலின்போது சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஆஜரானார். சட்டப்பேரவைத் தேர்தலில்…

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் டிசம்பர் 21ந்தேதி வழங்கப்படும்! எம்டிசி அறிவிப்பு

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் டிச.21ல் வழங்கப்படும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில்…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் மேக்வால்…

டெல்லி: எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது/ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல்…

செம்மண் குவாரி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி…

சென்னை: செம்மண் குவாரி வழக்கு தொடர்பான விசாரணைக்கு வனத்துறை அச்சர் பொன்முடி, இன்று காலை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று…