Author: A.T.S Pandian

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் – மக்களவையில் மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

டெல்லி: அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு…

சென்னைவாசிகள் இன்றும் நாளையும் பெய்யும் மழையை கண்டு மகிழுங்கள்! வெதர்மேன் தகவல்…

சென்னை: இன்றும் நாளையும் பெய்யும் சென்ரனை மக்கள் மழையை கண்டு மகிழுங்கள் – குளிர்ச்சியான இரவுகளள் – சென்னையை நெருங்கிய மேகக்கூட்டத்தால், இன்றும் நாளையும் பலத்த மழைக்கு…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அறிவுரை…

டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த நீதிபதிக்கு உச்சநீதிமன்ற…

கிண்டி டாக்டர் பாலாஜி மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை! காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: கிண்டி கலைஞர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய வழக்கில், குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம், நோயாளிகளிடம் தரக்குறைவாக…

வைகுண்ட ஏகாதசி: வருகிற 24-ந் தேதி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியீடு – 8 மையங்களில் இலவச தரிசன டிக்கெட்…

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் என அறிவித்துள்ள தேவஸ்தான, 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் மேற்கொள்ளும்…

இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

சென்னை: இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை…

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த…

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்து வரும் சென்னை ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது!

சென்னை: ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு தேவையான பெட்டிகளை தயாரித்து வரும், சென்னை ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ரயில் பெட்டி…

பொங்கலையொட்டி 1.77கோடி பேர்களுக்கு இலவச வேட்டி- சேலை! தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: பொங்கலுக்கு 1.77கோடி பேர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலதாமதமின்றி ஜனவரி 10 ஆம்…