Author: A.T.S Pandian

பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு…

பாரிஸ்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிரச்சினை சந்தித்து பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்…

தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கு: முக்கிய கேள்விகளை எழுப்பி தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி…

திருநங்கையர், இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என தனித்தனி கொள்கைகளை வகுக்க வேண்டும்! முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தனிக் கொள்கை அவசியம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவுமியா அன்புமணி கடிதம் எழுதிஉள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருநங்கையர்கள்…

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை: தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி சார்பில், சென்னையில்…

கமலுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்குமா? அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு….

சென்னை: தேர்தல் கூட்டணி ஒப்பந்தம்படி, திமுக கூட்டணியைச் சேர்ந்த கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கமல்ஹாசனுடன் சந்தித்து…

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை! உயர் நீதிமன்றம்

சென்னை; அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உ உள்ளது. இரட்டை இலை சின்னம்…

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி! நினைவூட்டிய பிரேமலதா

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த நினைவூட்டி உள்ளார். தேமுதிகவின்…

1000 முதல்வர் மருந்தகங்ளை வரும் 24ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் 24;ந்தேதி (பிப்ரவரி 24) அன்று முதலமைச்சர்…

ஓபிஎஸ் வாங்கிய பஞ்சமி நிலத்துக்கான பட்டா ரத்து! மாலநில எஸ்சி-எஸ்டி ஆணையம் அதிரடி உத்தரவு…

மதுரை: முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், தேனி பகுதியில் வாங்கிய பஞ்சமி நிலத்துக்கான பட்டாவை மாநில எஸ்சி-எஸ்டி ஆணையம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்பது…

19ஆயிரம் பேருக்கு வேலை: ரூ.7,375 கோடி தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 19ஆயிரம்…