தமிழ்நாட்டில் விடைபெற்றது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த…
ஈரோடு: “234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட மற்ற எந்தவொரு கட்சிகளுக்காவது துணிவு இருக்கிறதா?” என ஈரோடு கிழக்கு தொகுதி யில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக…
மதுரை: “நமக்கு கிடைத்திருக்கிற வெற்றி சாதாரண வெற்றி அல்ல!” என்று அரிட்டாபட்டி மக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே,…
மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி, மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில்…
சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற்ற குடியரசு தினம் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது…
சென்னை: முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது என்று தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சியை…
சென்னை: இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். ராமேஸ்வரம்…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் விலக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த மாத ( ஜனவரி) இறுதி நாளில்…
டெல்லி: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தவிருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.…
சென்னை: கவர்னரின் குடியரசு தின தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி…