Author: A.T.S Pandian

எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான துஷ்பிரயோகம் பொதுவில் இருப்பது அவசியம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கூறியதாக கூறப்படும் ‘துஷ்பிரயோக வார்த்தை’ பொதுவில் இருக்க வேண்டி யது அவசியம் என உச்ச நீதிமன்றம்…

ரூ.1,056 கோடி நிலுவை: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி விடுவிக்க மறுக்கும் மத்தியஅரசு…

சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை வைத்துள்ள மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிa விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனால்,…

மஹா கும்பமேளாவில் நீராடினார் பிரதமர் மோடி!

பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி.…

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைப்பு மற்றும் எளிமைப்படுத்த முடிவு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதங்கள் எளிமைப்படுத்தவும், குறைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மேலும், மூலதனச் செலவு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 11மணி வரை 26.03% வாக்குப்பதிவு!

ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சி என அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மதுரையில் இந்து மக்கள் கூடி தங்களது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் சேகர்பாபு , இந்த விவகாரத்தை…

சேலம் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் பார் நடத்திய 4 பேர் கைது!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சேலம் மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்…

ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக, ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான…

சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம்! உச்சநீதிமன்றம் கேள்வி…

டெல்லி: நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம் என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம் அவர்களுக்கு முகவரி இல்லை என கூறுவதை ஏற்க…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை என்று காவல்து அறிவித்து உள்ளது. குமரன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில், ராமநாதபுரம் எம்.பி.…