23,476 வீடுகள் கட்டஜெயலலிதா அனுமதி
சென்னை: தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்…
சென்னை: தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்…
ஐதராபாத்: கோதாவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் உள்ள 28 கிராமங்கள் பாதிக்கப்பபட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்து உள்ளது. வடமாநிலங்களில் தற்போது நல்ல மழை பெய்து…
ராமநாதபுரம்: அதிமுகவை சேர்ந்தவர் அன்வர் ராஜா. 71 வயதான இளைஞர். நேற்று 3வது திருமணம் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை…
சென்னை: கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகும் ரஜினியின் கபாலி படம் வருகிற 22ந்தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் காட்சி தமிழகத்தில் வெளியிடாதது ரஜினி…
காலை செய்திகள் 💥 💥 13/7/16 💥 💥தென்காசியில் ஜவுளி கடையில் பயங்கர தீ: லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் சாம்பல் நெல்லை: தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட்…
மும்பை: ஹெல்மெட் அணியாத இரு சக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் அதிக விபத்துக்கள் இரு வாகனங்கள் மூலமே நடைபெறுவதாக…
சென்னை: திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியாளருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
டாக்கா: இந்தியாவை பயங்கரமான பூகம்பம் தாக்க இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகருவதால் பூகம்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவை…
சென்னை: இந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின்…
பாக்தாத்: ஈராக் தலைநகரான பாக்தாத் அருகே உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று பயங்கரமாக குண்டு வெடித்தது இதில் 9 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று…