காலை செய்திகள்
ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை 239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர்…
ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை 239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர்…
ஆம்பூர் : வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து…
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகின, வீடுகளில் இருந்த 15 சிலிண்டர்களுக்கு…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின் அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசுகிறார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மின் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வரை ஒருமுறை…
பாட்னா: பீகாரில் சசாரம் மாவட்ட தலைமை கோர்ட்டின் வெளியே குண்டு வெடித்தது. இடதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். சசகாரம் கோர்ட்டுக்கு வெளியே இருந்த மோட்டார்…
ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, இன்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுகிறார் ஐ.நாவின் அடுத்த தலைமைச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு…
புதுடெல்லி: உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து…
அரக்கோணம்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை செய்து வந்த கிருபாகரன், தான் வளர்த்து வந்த நாய்களால் கடித்து குதறி கொல்லப்பட்டார். நாய் நன்றி…
📡ரிசர்வ் வங்கியில் 182 கிரேடு ‘பி’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 182…
சென்னை: தமிழக அரசு பாலாற்று பிரச்சினையில் மெத்தனம் காட்டியதால்தான் பிரச்சினை இன்று பூதாகாரமாகி உள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை: தமிழக அரசு பாலாறு பிரச்சினையில் மெத்தனமாக…