Author: A.T.S Pandian

‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’! உச்ச நீதிமன்றம்

சென்னை: ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் ஒரு பெரிய பிரச்சனையாகத்…

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சியின் புகாரின்…

206 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.கஸ்டாலின்…

நாகை: நாகை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.டஸ்டலாலின் மாவட்டத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், நாகை அவுரி திடலில் 105 புதிய…

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு காரணமாக தமிழகத்தில் 8…

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை…

நாகை சென்ற முதல்வருக்கு உற்சாக வரவற்பு – கட்சி அலுவலகம் மற்றும் நாகையில் 39 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

நாகை: கள ஆய்வுக்காக நாகை சென்ற முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவற்பு அளித்தனர். அங்கு திமுக கட்சி அலுவலகம் திறந்து வைத்த முதலமைச்சர்…

மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,357 பேர் தங்கள் குடும்பங்களுடன் இணைந்தனர்! உ.பி. அரசு தகவல்…

பிரயாக்ராஜ்: 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், கூட்டத்தின்போது, தங்களது சொந்தங்களை பிரிந்து சென்ற மற்றும் காணாமல் போன 54,357 கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் சொந்தங்கள்…

மாணவி தற்கொலை: நீட் ரகசியத்தை Daddy – Son உடனடியாக சொல்ல வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நீட் தேர்வு காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனால், அந்த நீட் ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான்…

கோவையில் பரபரப்பு: திமுக மேயருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி…

கோவை: கோவை திமுக மேயருக்கு எதிராக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், மேயருக்கு எதிராகக தொடர் போராட்டம் நடத்தவும்…

இணைய வழியில் நில அளவைக்கு விண்ணப்பிக்கும் வசதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ் நில வலைதளத்தில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடு…