Author: A.T.S Pandian

கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு – விளக்கம்

சென்னை: கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? என புதிய தலைமுறையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து…

தெருநாய்கள் தொல்லை – ஒரே நாளில் 20 பேருக்கு கடி! பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தெருநாய்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சாலையில் செல்லும் மக்கள் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர். அதனால்,…

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி! அறநிலையத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு சட்டம்- ஒழுங்கு கெடுவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்வதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு கூறி உள்ளார். திமுக அரசுமீது சமீப…

திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சையை தொடர்ந்து பழனி: முருகனை காண வரிசையில் நின்ற பக்தர் உயிரிழப்பு…

சென்னை: திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சையை தொடர்ந்து பழனியில் முருகனை தரிசிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த பக்தர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது..! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து,…

திருச்சி டிஐஜி வருண் குமார் மீது நடவடிக்கை! சாட்டை துரைமுருகன் வழக்கில் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: பிரபல யுடியூபர் சாட்டை முருகனின் வீடியோ ஆடியோ பதிவுகளை விதிகளை மீறி வெளியிட்ட திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு எதிரான புகார் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து…

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு…

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டு முழுவதும் உள்ள அரசு…

ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு!

சென்னை: தமிழ்நாடு அரசின் ரூ.1000 கோடி முறைகேடு குறித்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மதுபானம் விற்பனை செய்யும்…

‘பிங்க் ஆட்டோ’ திட்டம்! இரண்டாம் கட்ட திட்டத்தில் பெண் பயனர்கள் விண்ணப்பிக்கலாம்….

சென்னை: பெண்களுக்கான ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின்படி, மானியத்துடன் பிங்க் ஆட்டோ பெற விரும்பும் பெண் பயனர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்பு…

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் – விவரம்

சென்னை: மேயர் பிரியா தாக்கல் செய்துள்ள மாநகராட்சி பட்ஜெட் 2025-26ல் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை…