Author: A.T.S Pandian

நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 2025: கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்!

மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும்…

‘தலித்’ கேள்வி எழுப்பினால் பெரியாரிய, திராவிட சிந்தனையாளர்களுக்கு கோபம் வருகிறது! இயக்குனர் கோபி நயினார்

சென்னை: தலித் கேள்வி எழுப்பினால் பெரியாரிய சிந்தனையாளர்களுக்கும், திராவிட சிந்தாந்தவாதிகளுக்கும் கோபம் வருகிறது. அப்படி இருக்கும் போது தனக்கு வழங்கப்பட்ட பெரியார் விருது தேவையற்றது. அந்த பெரியார்…

கொலை சம்பவங்கள் நடைபெறாது என முதல்வர் கூறிய நாளிலேயே 4 கொலை! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில், கொலை சம்பவங்கள் இனி நடைபெறாது என கூறிய நாளிலேயே , 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணை குறித்து அமைச்சர் ரகுபதி காட்டமான அறிக்கை!

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை குறித்து அமைச்சர் ரகுபதி, மத்தியஅரசை விமர்சித்து கடுமையாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். “பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கை…

வார ராசிபலன்:  21.03.2025  முதல்  27.03.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் பொறுமையுடன் இருக்கவேண்டிய வாரம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கிய நிலை மாறி, உபரித்தொகை கையில் இருக்கும். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சந்தோஷமான பலன்கள் இருக்கும்.…

தமிழ்நாடு அரசுக்கு எதிராக மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை செயல்படுத்தாத திமுக அரசை கண்டித்து வரும் 23ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையை வரும் 25ந்தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் முழு அலுவலகத்தையும் ஊழியர்களையும்…

இன்று மாலை நடைபெறுகிறது ‘ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம்

சென்னை: சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

குடும்ப தலைவிகள் அதிர்ச்சி: வருடத்திற்கு இனிமேல் 15 சிலிண்டர்கள் மட்டுமே!

டெல்லி: நாடு முழுவதும் சமையல் வேலைகளுக்கு தேவவையான சமையல் எரிவாயுகளை எண்ணை நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், இனிமேல் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே…

தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…