Author: A.T.S Pandian

1000 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டம், கலைஞர் நுலகம் அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்,,,

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இனறு 1000 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்திற்கான வைப்பு நிதி மற்றும் கலைஞர் நுலகம் அடிக்கல் நாட்டுதல் உள்பட பல்வேறு நிகர்ச்சிகளில் பங்கேற்றார்.…

தொடர்கிறது கொலைகள்: இன்று காரைக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை: தமிழ்நாட்டில், கொலைகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று பட்டப்பகலில் காரைக்குடி பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்,…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கிடு! தமிழ்நாடு அரசு

சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டடுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கடந்த…

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோவில் தரிசன முறையில் மாற்றம்!

திருமலை: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தெலுங்கு வருட…

‘பிக்னிக்’ பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 38முறை வெளிநாடு பயணம்!

டெல்லி: ‘பிக்னிக்’ பிரதமர் என விமர்சிக்கப்படும் பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 28முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவரது வெளிநாடு பயண செலவாக இதுவரை ரூ.258…

பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டத்துங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பால், உர உற்பத்தி, டிஜிட்டல்…

இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ

சென்னை: இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலைகள்: ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள், போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த…

டாஸ்மாக் கடைக்கு எதிராக ‘குடும்பத்துடன் குடிக்கும்’ போராட்டம் நடத்துவோம்! தவெக மாவட்ட செயலாளர்

சேலம்: சேலம் ஆத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய தவெகவினர், கடையை மூடா விட்டால், ‘குடும்பத்துடன் குடிக்கும்’ போராட்டம் நடத்துவோம் என கூறினார். இது…

சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார்! தவாக தலைவர் வேல்முருகன் ஆதங்கம்…

சென்னை: அமைச்சர் சேகர்பாபு தான் என்னை ஒருமையில் பேசினார் என்றும், முதல்வர் என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததில் எனக்கு வருத்தம் என்றும் தமிழக வாழ்வுரிமை…