Author: A.T.S Pandian

எழும்பூரில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை திறந்து வைத்தார். சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்…

சென்னையில் மீண்டும் பயங்கரம்: திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்தி கொலை….

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் அதிர்ச்சியை எற்படுத்திய இரட்டை கொலை சம்பவம் நடைபெற்ற பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தி.மு.க.…

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்…

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், தொடர்ந்து கைதை செய்யப்படுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.…

சென்னையில் ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை அறிமுகம் செய்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: சென்னை மாநகர ஏசி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளில் பயணம் செய்யும், ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகம்…

‘எச்சச்சோறு’ என விமர்சனம்: கைது செய்யப்படுவாரா திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

சென்னை: இஸ்லாமியர்களை ‘எச்சச்சோறு’ என விமர்சித்த திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ‘மீது இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுத்துள்ள நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படுவாரா என…

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் செல்கிறது உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு…

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் சென்று, நேரடி ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ள உள்ளது 6 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு.…

திருச்செந்தூர், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தஞ்சை! பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு…

சென்னை: திருச்செந்தூர், ராமநாதபுரத்தை தொடர்ந்து தஞ்சை பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு. இது பக்தர்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின்…

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது! தமிழ்நாடு அரசு மிரட்டல்

சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசை…

சீமான் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது திமுக, திகவினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து…

இன்று தாக்கல் செய்யப்படுகிறது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்….

சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மேயர் பிரியா தலைமையில் தொடங்குகிறது. இன்றைய தினம் மாமன்றத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின்…