Author: A.T.S Pandian

நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் வியாழன்தோறும் விசாரணை! சென்னை உயர்நீதி மன்றம் அறிவிப்பு…

சென்னை: நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் வியாழன்தோறும் விசாரணை செய்து விரைவில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. இந்தபுதிய…

286 நாட்கள் விண்வெளி பயணம்: புன்னகையுடன் பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்….! வீடியோக்கள்…

நியூயார்க்: உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தவித்து வந்த நிலையில், இன்று அதிகாலை…

வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும்போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும் போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்க வேண்டும், அணிவிக்க தவறினால், ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் ன…

தமிழ்நாடு முழுவதும் 7,783அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 7,783அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப…

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க ஜூன் மாத ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!

திருமலை: ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்றுமுதல் இணையதளத்தில் விற்பனை தொடங்கி உள்ளது. ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும்…

சென்னையில் உள்ள கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும்! மேயர் பிரியா…

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் என மாநகர மேயர் பிரியா அறிவித்து உள்ளார். சென்னை, அண்ணா நகா் எம்.எம்.டி.ஏ.…

கடைகளின் பெயர் பலகை, அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ் கட்டாயம்! புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு…

புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சி அழைப்பிதழிலும் தமிழ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் ன புதுச்சேரி…

நெல்லையில் பயங்கரம்: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பட்டப்பகலில் வெட்டிக்கொலை – அன்புமணி கடும் விமர்சனம்…

நெல்லை: திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்த ஓய்வுபெற்ற காவல்அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

ஊட்டி மலர் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடக்கம்! நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

குன்னூர்: நடப்பாண்டு ஊட்டி மலர் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்குவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு நடைபெறவுள்ள கோடை விழாக்களின் தேதிகளை…

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்! சபாநாயகரிடம் இபிஎஸ் முறையீடு…

சென்னை: சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் ன சபாநாயகரிடம் இபிஎஸ் முறையீடு செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே…