Author: A.T.S Pandian

தாமிரபரணியில் தடுப்பணை: பாஜக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்…

சென்னை: “தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை” வழங்கப்படும் ன அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள்…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு விவாதிக்க திமுக சார்பில் வலியுறுத்திய நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்த மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நடப்பாண்டின்…

ரூ.120 கோடி: வரி செலுத்துவதிலும் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர் அமிதாப்பச்சன்….

டெல்லி: இந்த சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன், வரி செலத்துவதிலும், சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். நாட்டிலேயே அதிக வரி செலுத்துவோர் பட்டியலில், ரூ.120 கோடி வரி செலுத்தி…

சாத்தனூர் அணை, கப்பலூர் டோல்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சாத்தனூர்அணை தொடர்பான கேள்விக்கு, சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல்…

விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்….

நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9மாதங்களாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அங்கிருந்து விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனர். அமெரிக்க…

தலைநகரை நடுங்க வைத்த இரட்டை கொலை – 13 பேர் கைது!

சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற இரட்டை கொலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 13 பேர் கைது செய்துள்ளதாக…

அரசு வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு மற்றும் குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்…

பாட்னா: அரசு வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், ஜாமினில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் லாலுபிரசாத் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி வழக்கு: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமீதான வழக்கு இன்றுமுதல் விசாரணை…

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி மீதான ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் இன்றுமுதல் விசாரணை…

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்! இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தனது சொந்த மாவட்டமான,…

மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது தூத்துக்குடி – திருச்சி இடையே புதிய விமான சேவை!

தூத்துக்குடி: திருச்சி விமான நிலையங்களுக்கு விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய…