Author: A.T.S Pandian

அம்பானி விளம்பரத்தில் மோடி!  சட்டப்படி சரியா?

டில்லி: முகேஷ் அம்பானி தனது ஜிஜோ அறிமுக விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இது சட்டப்படி சரியா? என கேள்வி எழுந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது…

பற்றி எரியும் பேட்டரிகள்: கேலக்ஸி நோட் 7-ஐ திரும்பப் பெறுமா சாம்சங்?

தென்கொரியா நாட்டில் பிரபல சாம்சங் நிறுவன தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் போன்களில் பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து…

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குக்கு தடை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை: நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.…

தலித் என்பதால் பலி வாங்கப்பட்டேன்! நீக்கப்பட்ட அமைச்சர் சந்தீப் புகார்!!

டில்லி: செக்ஸ் புகாரில் சிக்கிய டெல்லி மாநில ஆம்ஆத்தி அமைச்சர் சத்தீப்-பை உடனடியாக பதவி நீக்கி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். டில்லி, ஆம் ஆத்மி…

உண்ட வீட்டுக்கு இரண்டகம்: பிணத்துடன் உடலுறவு கொண்ட காமுகர்கள்..!

பெங்களுரு: தனது கடையில் வேலை செய்த முன்னாள் வேலையாளால் கொலை செய்யப்பட்டு, இறந்த பெண்ணுடன் உடலுறவு கொண்ட காமுகர்களை போலீசார் கைது செய்தனர். பெங்களுரில் பானி பூரி…

ஆர்.எஸ்.எஸ். குறித்த பேச்சு: பின்வாங்கும் உத்தேசமில்லை! ராகுல் காந்தி

டில்லி: ஆர்.எஸ்.எஸ். பற்றி நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். பின் வாங்கும் உத்தேசமில்லை என்று ராகுல் காந்தி கூறி உள்ளார் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்டது…

சிறுவாணி பிரச்சினை –  தடையாணை பெறுக! கருணாநிதி வலியுறுத்தல்!!

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினைக்கு உடனே வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.…

பாலியல் பலாத்காரம்: முன்னாள் விஞ்ஞானி கைது!

நாக்பூர்: தான் வளர்த்து வந்த பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 72 வயதான முன்னாள் விஞ்ஞானி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

கவலைக்கிடமாக இருந்த இந்திய  பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினேன்: மோடிபெருமிதம்

டில்லி: தாம் பதவியேற்றபோது இந்திய பொருளாதாதம் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. ஆனால் எந்த குறுக்குவழிகளையும் கையாளாமல் தனது அரசு மேற்கொண்ட நேர்மையான நட வடிக்கைகள் இப்போது நிலைமைமுன்னேற்றமடைந்திருக்கிறது…