Author: A.T.S Pandian

எஸ்ஆர்எம் குழுமம்: விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

சென்னை: காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதில் நிறைய கட்டிங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. விதி மீறி கட்டப்பட்டுள்ள…

மலேசியா: ராஜபக்ஷே வருகை கண்டித்து இலங்கை தூதருக்கு அடிஉதை!

மலேசியா: அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மலேசியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தூதரை அங்குள்ள தமிழர்கள் அடித்து உதைத்தனர்.…

போதையின் உச்சம்:  பேதையின் வீட்டுக்குள்  நுழைந்த  போலீஸ்!

ராமநாதபுரம்: தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் குடி போதையில் புகுந்த போலீசாருக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர்…

காவிரி பிரச்சினை-போராட்டம்:  சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை : காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உச்சநீதி…

ஐ எஸ் தீவிரவாதிகளால் குண்டு தயாரிக்க பயிற்சிபெறும் சிறுவர்கள்!

யாசிடி: இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யசிடி குழந்தைகளுக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் அளித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி…

ஹாங்காங் தேர்தல்: சீன எதிர்ப்பாளர் நாதன் லா வெற்றி!

ஹாங்காங் ஹாங்காங்கில் நடைபெற்று முடிந்த ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக சீன எதிர்ப்பாளர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். இளம் அரசியல் தலைவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். ஹாங்காக்…

ஆன்லைன் ரம்மி: சூதாட்டம் என்பது மோசமான போதை; தடை செய்ய வேண்டும்! டாக்டர் ராமதாஸ்!!

சென்னை: இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சூதாட்டம் என்பது ஒருவகையான போதை அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ்…

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்ன அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.…

இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவணங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

டில்லி: தனி மனிதரின் ஆவணங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள்…

காஷ்மீரில் யாருடனும் பேச்சு நடத்த தயார்! ராஜ்நாத் சிங்!!

டில்லி: காஷ்மீரில் அமைதி நிலவ யாருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்து உள்ளார். காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த, அனைத்துக்கட்சி எம்.பிக்களின் குழு…