கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!’ (வாட்ஸ்அப் பதிவு) எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’…
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!’ (வாட்ஸ்அப் பதிவு) எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’…
எஸ்ஆர்எம் குழும நிறுவனர் பச்சமுத்து மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக சுமார் 70 கோடி ரூபாய் பெற்று பலரை மோசடி செய்தார் என கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மெடிக்கல்…
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூ மாலை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற…
ஜோர்டானில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கல பதக்கம் பெற்றார். ஜோடான் நாட்டு தலைநகர் அம்மான்னில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் சார்பில்…
திருமலை: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஆந்திர அரசு ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக…
கொல்கத்தா: மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் போராட்டத்தின்போது ஏற்படும் சேதங்களுக்கு, போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க…
நாடு முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து 18 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் சேவைத்துறைகள் கடுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொது வேலை நிறுத்தம்: “சென்னை” தனது வழக்கமான…
புதுடெல்லி: பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று தனி விமானத்தில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி முதலில்…
சென்னை: அதிமுக அரசு பதவி ஏற்று 100வது நாள் கொண்டாடுவதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுகவின் 100 நாள் ஆட்சி நிலை…
விருந்தோம்பல்: வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்திருக்கிறாரென்றால் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் மரியாதையே அலாதிதான். ஆனால் மற்ற நாட்டினர் தங்கள் நாட்டுக்கு புலம் பெயர்ந்து வந்து தங்கும் மக்களிடம் எப்படி…