Author: A.T.S Pandian

இன்ஸ்டாக்ராம் ஸ்டோரீஸ்- டெஸ்க்டாப்பில் பார்ப்பது எப்படி?

இன்ஸ்டாக்ராம் நீங்கள் இன்ஸ்டாக்ராம் பயனாளாராக இருந்தால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டோரீஸ் வசதி பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். சமூகவலைதள சந்தையில் ஸ்நாப்சாட்டின் எழுச்சியை முறியடிக்க இன்ஸ்டாக்ராம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய…

எளிமையின் சிகரம்: பழங்குடி மக்களுக்கு சேவை செய்யும் ஐஐடி பேராசிரியர்!

டில்லி: அமெரிக்காவில் பட்டம் பெற்ற முன்னாள் ஐஐடி பேராசிரியர் தற்போது எளிமையின் சிகரமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் இருப்பவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, ஐஐடியில் முன்னாள்…

கேரளாவின் 'அறுவடை திருநாள்' ஓணம்

கேரளாவின் ‘அறுவடை திருநாள்’ ஓணம் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன..…

எங்களுக்கு சாதி இல்லை: 'தங்க மகனின்' தங்கத்தாய்!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழக இளைஞர் மாரியப்பனின் தாயார் சரோஜா, ” தங்கப்பதக்கம் வென்றுள்ள என் மகனை, அந்த சாதி இந்த சாதி என…

தமிழர்களின் கடைகள் சூறை:  கன்னட அமைப்பினர் மீது போலீஸ் தடியடி!

பெங்களூரு: காவிரி பிரச்சினையை தொடர்ந்து கன்னட வெறியர்கள் தமிழகர்களின் கடைகள் மற்றும் தமிழக வாகனங்களை தாக்கி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனதை தொடர்ந்து தற்போதுதான் கர்நாடக…

தமிழரை தாக்கியவர்களை கைது செய்! கர்நாடகாவுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!!

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து முகநூலில் பதவிட்ட தமிழக இளைஞரை கன்னட வெறியர்கள் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.…

மதிய செய்திகள்!

கர்நாடகாவில் போராட்டம்: சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டனம்/ உச்ச நீதிமன்ற உத்தரவை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என…

புற்றுநோய்க்கு அபூர்வ சிகிச்சை: கண்டுபிடித்தவர் மர்ம மரணம்! (வீடியோ)

புளோரிடா: அமெரிக்காவில் புற்றுநோயை குணப்படுத்தும் எளிய முறையை கண்டுபிடித்த டாக்டர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோயை எளிதாக முற்றிலும் குணமாக்குவதாக நம்பப்படும்…

டில்லியில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

டில்லி: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி டில்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா,…

காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…