மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க சிபிஎஸ்இ வாரியம் முடிவு!
டில்லி: மாணவர்களின் புத்தக சுமைய குறைக்க மத்திய கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் இனி புத்தக மூட்டையை சுமப்பது குறையும் என…
டில்லி: மாணவர்களின் புத்தக சுமைய குறைக்க மத்திய கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் இனி புத்தக மூட்டையை சுமப்பது குறையும் என…
டில்லி: பல ஆண்டுகளாக கடுமையான இருமலால் அவதிப்பட்டுவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த செவ்வாயன்று பெங்களூரு பொம்மசந்திராவில் உள்ள நாராயண ஹெல்த் சிட்டியில் தொண்டையில் அறுவைச்…
ரஷியாவில் பாராளுமன்ற தேர்தல்: கோவாவில் வாழும் ரஷிய மக்கள் வாக்களித்தனர் உள்ளாட்சி தேர்தலுக்கு அடுத்த மாதம் பூத் சிலிப் வழங்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையர் தகவல் நாம்…
டில்லி: இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனமும், ஏர்செல்லும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த இரு நிறுவனங்க ளும் இணைந்தால்…
சென்னை: கர்நாடக வன்முறையை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தலைவர் விஜயகாந்த் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன்…
டில்லி: ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா’ என்ற பெயரில், வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்க வகை செய்யும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி…
டில்லி: சினிமா பாணியில் டில்லியில் ஐபோன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. டெல்லியில்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர். தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17…
சென்னை: சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ் பரிதாப மரணம் அடைந்தார். இதன் காரணமாக சென்னையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.…
உலகின் மிகப்பெரிய விவசாய பெருநிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் முன்னனி விதை உற்பத்தி நிறுவனம் மான்சான்டோ. இந்த நிறுவனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் 6,600 கோடி டாலருக்கு…