Author: A.T.S Pandian

திருச்சி அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வக உதவியாளர் பணி… விண்ணப்பிக்கலாம்!

அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக…

அப்பல்லோவில் ஜெ.க்கு துணையாக சசிகலா, இளவரசி…

சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இளவரசியும் மட்டுமே உள்ளனர். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னை…

ஜெ. குணமடைய கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் பிரார்த்தனை!

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுவதாக கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் தெரிவித்து உள்ளார்கள். தமிழக முதல்வர்…

இன்று இரவு தமிழகம் திரும்புகிறார் 'தங்கமகன்' மாரியப்பன்!

சென்னை: பாராலிம்பிக்கிம் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இன்று இரவு சென்னை திரும்புகிறார் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ…

இமு பிரமுகர் கொலை எதிரொலி – கோவையில் கலவரம்: வீடியோ…

கோவையில் இந்துமுன்னணி தலைவர் சசிகுமார் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை பகுதியில் வன்முறையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வன்முறையின்…

மதிய செய்திகள்!

இந்து முன்னணி பிரமுகர் கொலை எதிரொலி : கோவை, திருப்பூரில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் பதற்றம், மேலும் ஒரு சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய கும்பல்…

நத்தம் பினாமி: கரூர் அன்புநாதன் கைது ..?

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய…

கர்நாடக கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது! டாக்டர் ராமதாஸ்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். பா.ம.க.…

22செ.மீ மழை: வெள்ளத்தில் மிதக்கிறது ஆந்திரா! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

ஆந்திர மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 22.8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு…

இமு சசிகுமார் கொலை: கோவை, திருப்பூர், நீலகிரியில் பஸ்கள் நிறுத்தம் – கடை அடைப்பு!

கோயமுத்தூர்: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை அருகே…