Author: A.T.S Pandian

கோவையை வன்முறை நகரமாக்க துணைபோகாதீர்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: கோவையை வன்முறை நகரமாக்க துணை போகாதீர்கள், வளர்ச்சிக்கான நகரமாக திகழ வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்து முன்னணி சசிகுமார் இறுதி ஊர்வலத்தின்போது…

எஸ்ஆர்எம் டிராவல்ஸ்: கோயம்பேடு இடத்தை காலி செய்கிறார் ரவிபச்சமுத்து!

சென்னை: கோயம்பேட்டில் எஸ்ஆர்எம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியை காலி செய்வதாக ரவி பச்சமுத்து உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவில் கூறி உள்ளார். கோயம்பேட்டில்…

தமிழக கர்நாடக எல்லையில் லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்!

ஓசூர்: தமிழக கர்நாடக எல்லையான ஜூஜுவாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக லாரி ஓட்டுநர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின்…

முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும்…

நாளை இடிக்கப்படுகிறது மவுலிவாக்கம் 11மாடி கட்டிடம்!

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த…

இன்றைய முக்கிய செய்திகள்!

மாநில செய்திகள் ஜெயலலிதா குணமடைய வேண்டி பூசணிக்காய் உடைத்து பிரார்த்தனை ஆஸ்பத்திரி முன்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் வழிபாடு 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி…

ஜியோவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறது பிஎஸ்என்எல், ஏர்டெல்!

ரிலையன்ஸின் ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகள் மூலம் களத்தில் குதிக்கிறது ஏர்ல்டெ மற்றும் பிஎஸ்என்எல் . ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போது, அனைத்து தொலை தொடர்பு…

உச்ச நீதி மன்றம் செல்கிறது: ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை வழக்கு!

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 30ந்தேதி வரை தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரதே பரிசோதனை தொடர்பாக…

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது: கர்நாடக சட்டபேரவை தீர்மானம்!

பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது’ என, கர்நாடகா சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக…