Author: A.T.S Pandian

ராம்குமாரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது!

நெல்லை: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலைசெய்து கொண்டார். அவரது உடல் இன்று சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாதி கொலை வழக்கில் கைதாகி…

திண்டுக்கல்: பிரமோற்சவத்திற்கு 6 டன் பூக்கள் திருப்பதி செல்கிறது!

திண்டுக்கல்: புரட்டாசி மாதம் திருப்பதி வெங்கடேஷபெருமாளின் பிரமோற்சவத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பப்படுகிறது. திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவுக்கு திண்டுக்கல்…

மோடியை சந்தித்து ஆலோசனை பெறுவேன்: இரோம் ஷர்மிளா!

டெல்லி: டெல்லி வந்துள்ள மணிப்பூர் ஈரோம் ஷர்மிளா பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக…

கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி – மோடி மவுனம் ஏன்? ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதையும் கண்டிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது நல்லதல்ல…

கின்னஸ் சாதனை: குஜராத்தில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு!

அகமதாபாத்: நவராத்திரி விழாவையொட்டி குஜராத்தில் இந்த வருடம் ஏற்றப்பட்ட மனிதநேய விளக்கு கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’…

படப்பை திமுக கவுன்சிலர் 'சர்ச்'ல் வெட்டிகொலை! உள்கட்சி பிரச்சினையா…?

சென்னை: தாம்பரம் படப்பை கவுன்சிலர் மர்ம நபர்களால் சர்ச் வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்கட்சி பிரச்சினையால் கொல்லப்பட்டரா அல்லது தொழில் போட்டி காரணமாக என்று போலீசார்…

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….? ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே…

பெண்கள் காலில் கொலுசு அணிவது ஏன்?

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொலுசு ஒரு கவர்ச்சி கூட்டும் பாத அணிகலன். சிலம்பு, கொலுசு, மெட்டி ஆகியவை இந்தியப் பெண்களால்…

தெலுங்கானா: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்! குடும்பமே பலி

கோதாவிரி: தெலுங்கானா மாநிலத்தில் மேற்கு கோதாவரியில் உள்ள மேதக் மாவட்டத்தில் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் ஒரு குடும்பமே பலியானது. கணவன், மனைவி 5 குழந்தைகள்…

மெக்சிகோ: கொலிமா எரிமலை வெடித்து சிதறல்! மக்கள் வெளியேற்றம்!!

மெக்சிகோ: மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது. அதன் காரணமாக அருகில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மெக்சிகோவில் உள்ள கொலிமா கடந்த சில நாட்களாக…