பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட வீரர்: அதிர்ச்சியில் பாட்டி மரணம்!
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் எல்லையில் ஒரு இந்திய ராணுவ வீரர் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அந்த வீரர்…
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் எல்லையில் ஒரு இந்திய ராணுவ வீரர் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அந்த வீரர்…
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் இந்நாள் அதிபரும் சாதாரண நண்பர்களைப்போல நடந்து கொண்ட ருசிகர நிகழ்ச்சி இஸ்ரேலில் நடந்திருக்கிறது. அண்மையில் காலமான இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரேசின்…
உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை தொடர்ந்து இரு பக்கத்திலும் மீடியாக்கள் போர், போர் என்று அலறிக்கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் டில்லி…
ஐ எஸ் தீவிரவாதிகளின் தற்போதைய சிம்மசொப்பனம் அமெரிக்காவோ, பன்னாட்டு படைகளோ அல்ல, ஒரு பெண்தான். ஆம், ஐ எஸ் தீவிரவாதிகள் யாரேனும் இவரிடம் சிக்கினால் அவர்களது தலைகளை…
அமெரிக்க பெண்ணுடன் சாட்டிங் செய்து அதை இணையத்தில் பரபரப்பாக்கிய 19 வயது சவுதி இளைஞர் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த அபுசின்…
ராஜஸ்தான் மாநிலத்தின் தபுகாரா ஹோண்டா நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லைக் போட்ட பணியாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தபுகாரா ஹோண்டா…
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வேற்றுக்கிரகவாசிகளை தொடர்புகொள்ள விண்வெளிக்கு அனுப்பிய “தங்கப்பதிவு” இப்போது பிரதிகள் எடுக்கப்பட்டு பொதுமக்களிடம் விற்பனைக்கு வந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு நாசா வாயேஜர்…
புதுதில்லி: மத்திய அரசு இன்று முதல் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி இன்றுடன்…
தேசத்தந்தை என்று போற்றப்படம் மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள் இன்று. இதையடுத்து டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் புகைப்படத்…
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது.…