Author: A.T.S Pandian

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் நாளை நடைபெறுகிறது!

சென்னை: சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா…

கோயிலாக மாறிய அப்பல்லோ மருத்துவமனை!

நெட்டிசன்: தனம் whatsup பதிவு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கிசிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்தி ஏற்பட்ட நிலையில்…

மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்…….

நெட்டிசன்: நிலவுமொழி செந்தாமரை (Nilavumozhi Senthamarai) அவர்களின் முகநூல் பதிவு மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும்முடியாது. திடீர்…

டைப்-1 சர்க்கரை நோயை தடுக்க வருகிறது செயற்கை கணையம்

சர்க்கரை நோயில் மிக மோசமானது டைப்-1 சர்க்கரை வியாதியாகும். சர்க்கரை நோயாளிகளில் சுமார் 5% பேருக்கு உள்ள இந்த வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. சரியாக…

பிரிட்டன்: வீட்டுப்பாடத்துக்கு தடை விதித்த பள்ளி!

இங்கிலாந்தில் எஸ்ஸக்ஸ் பகுதியில் இயங்கிவரும் பிலிப் மாரண்ட் பள்ளியில் மாணவ மாணவியருக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பழக்கம் அறவே தடை செய்யப்பட்டுள்ளது. 1,650 பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியின் தலைமை…

பூரண மதுவிலக்கு: அக்டோபர் 2ந்தேதி பாமக மவுன விரதம்!

சென்னை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக கட்சி சார்பில் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ந்தேதி மவுன விரதம் கடைபிடிக்கின்றனர். இதுகுறித்து பா பாமக நிறுவனர்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம்: பேச்சு நடத்த அமெரிக்கா வற்புறுத்தல்!

வாஷிங்டன்: இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கு இந்தியா துணை போகாது என்றும் அறிவித்து…

இந்தியா- பாகிஸ்தான் போர் மூண்டால் என்ன நடக்கும்?  அதிர்ச்சி தகவல்கள்

போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த அணுகுண்டின் வீரியம்,…

4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம்! மத்தியஅரசு

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதி மன்ற உத்தரவுபடி 4 வாரத்துக்குள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்தியஅரசின் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர்…