Author: A.T.S Pandian

ரூ.4 லட்சம் லஞ்சம்:  டெல்லியில் பெண் நீதிபதி கைது!

டெல்லி: வழக்கறிஞரை விசாரணை குழு ஆணையராக நியமிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.94…

ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

சென்னை: தமிழக மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமுக விரோதிகள் கண்காணிக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்க முழுமையான பாதுகாப்பு…

திமுக அதிர்ச்சி: சுயேச்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்கள்….?

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டி உள்ளது. காங்கிரசுக்கும் குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக…

காலை செய்திகள்!

⭕மாநில செய்திகள்⭕ 🔯✳ ஜெயலலிதா மேலும் சில நாள் ஆஸ்பத்திரியில் இருக்க அறிவுரை அப்பல்லோ மருத்துவர்கள் அறிவிப்பு ✳🔯தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் தீபாவளி போனசை தன்னிச்சையாக அறிவிப்பதா?…

வரலாற்றில் இன்று – செப்டம்பர் 30

1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 1928 – பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1965 – இந்தோனேசியாவில்…

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்தது என்ன?

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் பதிவில் இருந்து… தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து மனிதநேயத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று தனது…

பாகிஸ்தான் மீது ஈரானும் ராணுவ தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் ஈரான்…

மன்மோகன் ஆட்சியிலேயே எல்லை தாண்டி தாக்குதல்! கர்னல் ஹரிஹரன்

டெல்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்கியது மோடி ஆட்சியில்தான்…

இந்தியா தாக்குதல் எதிரொலி: எல்லையோர கிராமங்களில் போர் பதற்றம்!

டெல்லி: காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்தியா சார்பில் பல்வேறு எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உருவாகி பாகிஸ்தான்…

பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி!

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் செய்த அட்டகாசத்துக்கு பதிலடியாக இன்று இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கும் அதே நேரத்தில் பாகிஸ்தானின்…