Author: A.T.S Pandian

நாளை: மகாளய அமாவாசை – கோயில், குளங்களில் பித்ரு வழிபாடு!

முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை! ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து…

பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல்: சென்செக்ஸ் டவுன்….!

மும்பை: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது பற்றிய அறிவிப்பினை தொடர்ந்து இன்று மதியம்…

ஆணவக் கொலை: விரைவில் புதிய சட்டம்! மத்திய அரசு தகவல்!

சென்னை: ஆணவக் கொலைகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் இயற்ற இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள், தங்களது…

தமிழகம்: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு! 

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஒசூர் மற்றும்…

தீபாவளி ஸ்பெஷல் ரெயில்: நாளை புக்கிங் ஆரம்பம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக…

பாராலிம்பிக்ஸ்: பதக்கம் வென்றவர்களுக்கு ரூ .90 லட்சம் பரிசு! மத்தியஅரசு

டெல்லி: பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.90 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த பரிசுகள் மத்திய அரசின், விழிப்புணர்வு…

போர் பதற்றம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

டெல்லி: நேற்று நள்ளிரவு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்து இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் இந்தியாமீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள்…

த.மா.கா. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டார் வாசன்!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த த.மா.கா., தலைவர் வாசன், உள்ளாட்சி தேர்தலில்…

வரி செலுத்துவோரை துன்புறுத்தக்கூடாது! பிரதமர் நரேந்திரமோடி !!

டெல்லி: வரி செலுத்துபவர்களை ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது என பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். நேற்று மோடி தலைமையில், சிறப்பான நிர்வாகம் மற்றும் நேரம் சார்ந்த திட்ட அமலாக்கத்துக்கான மாதாந்திர…

உ.பி: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்!

போபால்: உ.பி. தலைநகர் லக்னோவின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அந்த வீட்டின் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்துள்ளனர். உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில்…