Author: A.T.S Pandian

கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க: தீவிரவாதிகளுக்கு பாக். அட்வைஸ்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதல்களை தொடர்ந்து கொஞ்ச நாள் அடக்கி வாசிக்கும்படி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. தீவிரவாதிகளின் சாவு எண்ணிக்கை குறித்தும் பாகிஸ்தான் மெளனம் சாதித்து…

தீவிரவாதிகளை அழிக்க உதவிய இந்தியாவின் செயற்கைக்கோள்கள்!

சமீபத்தில் பாகிஸ்தானின் உதவியோடு இயங்கும் தீவிரவாதிளை இந்திய ராணுவம் அவர்கள் எல்லையிலேயே போய் நையப்புடைத்தது யாவரும் அறிந்ததே. இந்தியாவின் இந்த துல்லியமான தாக்குதலுக்கு காரணம் நமது சாட்டிலைட்…

காலை செய்திகள்!

காஷ்மீர் எல்லையில் பாக்., மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தென் கொரிய கடலோர காவல் படையினருடன் சீன மீனவர்கள் மோதல் அக்.13ல்இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஐ.என்.எஸ்.தலைவராக சோமேஷ்…

இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: அடுத்த 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில்…

ஜெ.வை பார்கக முடியவில்லை: ஆட்கொணர்வு மனு போடுவேன்….! சசிகலா புஷ்பா!

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ‘திருச்சி சிவா’ புகழ் சசிகலாபுஷ்பா வார இதழ் ஒன்றுக்கு அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் முதல்வரை பார்க்க ஆட்கொணர்வு மனு போடப்போகிறேன் என…

வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜேடிஓ பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிஎஸ்என்எல்- டெலிகாம் நிறுவனத்தில் 2510 Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும்…

காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…

நாளை தொடக்கம்: அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு!

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஆதார் எண் பதிவு செய்யலாம். நாளை முதல் இந்த சேவை செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும்…

உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு!

புது தில்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம்…