Author: A.T.S Pandian

வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா….?

சென்னை: தமிழக பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று தமிழகம் வருகிறார். அவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை…

நெல்லை: வேட்பாளரை மாற்றக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்!

நெல்லை: திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி வண்ணாரப்பேட்டை திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க.…

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்: ஜெயலலிதா நலம்! வளர்மதி!

சென்னை: வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலமோடு இருக்கிறார் என்று சொல்கிறார் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வளர்மதி. முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்…

அதிபர் தேர்தல் கருத்துகணிப்பு: 5 புள்ளி முன்னிலையில் ஹிலாரி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கருத்துகணிப்பில் டிரம்பரை விட 5 பாய்ண்ட் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம்…

பிரமோற்சவம்: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு!

திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து செல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து…

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது….

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் போஸ்ட்மார்டம் தொடங்கியது. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான…

தேவகவுடா உண்ணாவிரதம்: திமுக – காங்கிரஸ் கண்டனம்!

பெங்களூர்: காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…

சதர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு! வேகம் அதிகரிப்பு!!

சென்னை: சதர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி பெரும்பாலான ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய கால அட்டவணையின்படி 88 விரைவு ரயில்களின்…

காவல்துறை அனுமதி மறுப்பு: பா.ம.க மவுனவிரதம் ஒத்திவைப்பு!

சென்னை: நாளை நடைபெற இருந்த பா.ம.க.வின் மவுன விரதம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்…

பாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத குழுக்களின் தலைவர் சலாலுதீன் உள்நாட்டு பத்திரிகை…