Author: A.T.S Pandian

ஜெயலலிதா உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்!! வாட்டாள் நாகராஜ்

பெங்களூரு, வீரப்பனை ஒழித்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.. அவரது படத்தை நான் எரித்திருக்கக்கூடாது என்றும், அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக கன்னட சாலுவளி கட்சி தலைவர்…

அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா?

அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா? நெட்டிசன்: அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அறை எண் 2008-ல் கடந்த 10 நாட்களாக எந்த தொடர்பும் இல்லாமல்…

காவிரி மேலாண்மை வாரியம்: மத்தியஅரசை கண்டித்து தஞ்சாவூரில் ஸ்டாலின் உண்ணாவிரதம்!

தஞ்சாவூர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூர் தலைமை…

ஜெ. உடல்நலம் விசாரிக்க ராகுல் சென்னை வருகிறார்!

டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை வருகிறார். கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு…

கார் விபத்தில் ஒருவர் பலி: தமிழக சட்டசபை துணை சபாநாயகர் மகன் கைது!

சென்னை: கார் விபத்தில் இரண்டு பேர் இறந்த வழக்கில் சட்டசபை துணைசபாநாயகர் மகன் பிரவீன் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன்.…

கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..? அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி பற்கள்…

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்? சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது.…

உள்ளாட்சி தேர்தல் தடை: நன்னடத்தை விதிகள் ரத்து! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். உள்ளாட்சி…

விரக்தியால்தான் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்! நீதிபதி அறிக்கை

ஐதராபாத்: ரோகித் வெமுலா விரக்தியால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நீதிபதி அறிக்கை கொடுத்துள்ளார். ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற தலித்…