Author: A.T.S Pandian

சென்னை ஐகோர்ட்டு: 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!

சென்னை, சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், சென்னை…

'பாராலிம்பிக்ஸ்' வீரர்களுக்கு பாராட்டு: மாற்றுத்திறனாளிகள் அசாதாரணமானவர்கள்! சச்சின் புகழாரம்!!

மும்பை: பாராலாம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. சச்சின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்…

உ.பி. தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து! ராகுல்

லக்னோ: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். உத்தரப்பிரதேச…

சென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..!

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த…

காவிரி வாரியம் மறுப்பு: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்!

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து…

நீதிபதிகள் மாநாடு: கிரிமினல்கள் தேர்தலில் நிற்பது குறித்து ஆலோசனை!

டில்லி: குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து உயர்நீதிபதிகள் கொண்ட மாநாடு ஆலோசனை நடத்த உள்ளனர். வரும் 2017ம் ஆண்டு ஐந்து…

திருத்தணி: வகுப்பில் மயங்கி விழுந்த மாணவி சாவு: மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை!

திருத்தணி: திருத்தணி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். உடன் இருந்த மற்றொரு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணியை அடுத்த அகூர்…

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கார் விபத்து: உடன் வந்த கல்லூரி மாணவி பலி!

அனுப்பர்பாளையம்: அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் கார் விபத்தில் சிக்கியது. இதில் உடன் வந்த கல்லூரி மாணவி பலியானார். கோவை தனியார் பொறியியல் கல்லூரியில்…

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்தலாமா? மருத்துவரின் கருத்து!

நாம் பயணத்தில் பார்க்கும் குழந்தைகளில் அநேகருக்கு டயப்பர் அணிவித்திருப்பார்கள். அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் எனும் வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது சரிதானா என்ற கேள்வி…

கலப்பு திருமணம்: பெண்கள் அடைத்துவைத்து சித்ரவதை! தப்பி வந்த பெண் திடுக்கிடும் தகவல்!

மேட்டூர்: கலப்பு திருமணம் செய்யும் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர் என, அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\ கலப்பு திருமணம்,…