காவிரி பாசன பகுதிகள்: ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு!
டில்லி: காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. காவிரி பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள தண்ணீர்…
டில்லி: காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. காவிரி பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள தண்ணீர்…
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்ற கைதி மரணம் அடைந்துள்ளார். பூந்தமல்லி அருகே செந்தூர்புரத்தில் ஒய்வு பெற்ற…
லக்னோ, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டுவிழா நடைபெறுகிறது. கடந்த…
சென்னை: தமிழக அரசின் ரேஷன் அரிசி கேரளாவுக்கு ரெயில் மூலம் கடத்தப்பட இருந்தது திடீர் சோதனை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ரெயிலில் பதுக்கி இருந்த 83 அரிசி…
சென்னை: காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள்…
சென்னை: தமிழக முதல்வர் சிகிச்சை முடிந்து திரும்பியதும் நலம் விசாரிப்பேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக முதல்வர் உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று…
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து தமிழகத்திற்கு துரோகம் செய்ததை கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தையும் கண்டித்தும் வரும்…
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு இசேவை மையங்கள் மூலம் ஆதார் எடுக்கும் பணி இன்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 371 அரசு இசேவை மையங்கள் மூலம் இன்று…
டில்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். உத்தரபிரதேசசட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாராணாசியில் தேர்தல் பிரச்சாரத்தை…
சென்னை: தமிழக முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி 100 ஆலிம்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு சிறப்பு பிரார்த்ரனை செய்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு…