Author: A.T.S Pandian

திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்!

திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கியமான கருடசேவையை காண அதிகமான பக்தர்கள் திருமலை வருவார்கள் என்பதால், பக்தர்களின்…

தமிழக 'இ-சேவை’ மையங்களில் கலரில் 'உடனடி ' வாக்காளர் அட்டை!

சென்னை: தமிழகத்தில் உள்ள இசேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை கலரில், அதுவும் உடனடியாக எடுத்து கொடுக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…

இன்று: காஷ்மீர் ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

லாங்கடே: லாங்கடே ராணுவ முகாமை இன்று அதிகாரை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள லாங்காடே ராணுவ…

அரசே மது விற்பதால் தமிழகத்தில் இளம் விதவைகள்! மேதா பட்கர்

சென்னை: அரசே வருமானத்துக்காக மது விற்பதால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துள்ளதாக பிரபல சமுக சேவகி மேதா பட்கடர் கூறியுள்ளார். மது போதைக்கு எதிரான தேசிய பயணத்தை…

சசிகலாவை நான் விமர்சிக்கவில்லை!:  பாடலாசிரியர் சிநேகன் விளக்கம்

வாட்ஸ்அப்பும் வதந்தியும் போல, திரைப்பாடலாசிரியர் சிநேகனும் சர்ச்சைகளும் பிரிக்கமுடியாததுதான் போல! ஆபாசமாக கவிதை எழுதியதாக ஒரு பெண் கவிஞர் குறித்து சர்ச்சை எழ, “இப்படி எழுதுபவர்களை மவுண்ட்…

தமிழகத்தில் காவிரி பிரச்சினை உச்சம்: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பேருந்துகள்!

ஈரோடு: காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி…

ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பும் 50 பேர்! சைபர் கிரைம் கண்காணிப்பு!

சென்னை: முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்போலோ…

வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகள் பெறுகின்றனர்

ஸ்வீடன்: 2016ம் ஆண்டிற்கான வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்டு விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ…

பாக். போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது! நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகிறது. போரை விரும்பவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய…