Author: A.T.S Pandian

காஷ்மீர் அரசு மருத்துவமனை: எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி!

ஸ்ரீநகர், காஷ்மிர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலிகளால் கடித்து குதறப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. காஷ்மீர்…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து: சென்னையில் அறிமுகம்

சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வஞ்சகம்: முத்தரசன் பேட்டி

திருவாருர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ் மாநில தலைவர் முத்தரசன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி…

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலை: தமிழிசை, பொன்னார் பேட்டி

திருப்பூர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர். பாரதீய ஜனதா…

அரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசு, சிறப்பு தனிப்படை அமைக்காவிட்டால் நீதிமன்றமே குழுவை அமைக்க உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்…

ஜி.எஸ்.ஷா அறிக்கை: கர்நாடகத்துக்கு நிவாரணம்! சித்தராமய்யா

பெங்களுர், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஜி.எஸ்.ஷா அறிக்கை கர்நாடகத்துக்க சிறிதளவு நிவாரணத்தை தரும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்து உள்ளார். காவிரி பிரச்சினை…

சிங்கப்பூர்: இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயில்!

சிங்கப்பூர், இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயிலை இயக்கியுள்ளது சிங்கப்பபூர் அரசு. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில்…

பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கும் புதிய கிரேடிட் ஏஜென்சி!

கோவா: சர்வதேச சந்தையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் எனக் கூறப்படும் IMF ஆகியவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா…

தபால் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் “Combined Higher Secondary Level Examination, 2016” தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…