Author: A.T.S Pandian

திமுகவை ஆதரித்து பிரசாரம்: திருநாவுக்கரசர் பேட்டி!

சென்னை, நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்: துணைவேந்தர் கல்லூரி வளாகத்துக்குள் சிறை!

டில்லி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர். டெல்லி ஜவஹர்லால்…

நடனபெண் ரவிக்கையில் பணத்தை சொருகி ரசித்த சமாஜ்வாதி எம்எல்ஏ! (வீடியோ)

லக்னோ, உ..பியில் நடைபெற்ற கட்சி தொண்டர் திருமண விழாவில் கலந்துகொண்ட சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர், அங்கு நடைபெற்ற நடன பெண்களின் குத்தாட்டத்தை வெகுவாக ரசித்தார். நடன…

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் துப்பாக்கி சூடு

ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.…

தமிழகஅரசின் இணையதளம் முடக்கமா…? தவறான தகவல்!

சென்னை, தமிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டதாக சமூக வளைதங்களிலும், ஆன்லைன் செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இது தவறான…

காஷ்மீர்: தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 அதிகாரிகள் டிஸ்மிஸ்!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்ததையடுத்து 12 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டும்…

திருப்பூர்: போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சஸ்பெண்டு!

திருப்பூர். திருப்பூரில் போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை 10 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. திருப்பூரில் வகுப்பறைக்கு மது…

9 பறவைகள் சாவு: டெல்லியில் பறவை காய்ச்சல்! உயிரியல் பூங்கா மூடப்பட்டது

டில்லி, உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளில் 9 பறவைகள் இறந்ததையடுத்து உயிரியல் பூங்கா உடனடியாக மூடப்பட்டது. டில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் சில பறவைகள் இறந்து…

மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது தாக்குதல்! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

கல்கத்தா, மேற்குவங்க மாநிலத்தில் அசன்சோலில் பாஜ நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய கனரகத் தொழில் துறை…

ஆங் சாங் சூ கீ – மோடி சந்திப்பு: இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!

டில்லி, இந்திய பிரதமர் மோடியை மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சாங் சூ கீ சந்தித்து பேசினார். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.…