Author: A.T.S Pandian

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!

டில்லி, இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா போராடி…… தோல்வியுற்றது. முதல் நாள் நடைபெற்ற ஒருநாள் போட்டியில்…

இன்றைய முக்கிய செய்திகள்!

இன்றைய முக்கிய செய்திகள் அம்மா நல்ல முறையில் விரைவாக பூரண நலம்பெற்று வந்துவிடுவார் எப்போதுமே ஒய்வெடுக்காமல் மக்கள் பணியென வாழ்ந்து வந்தவர் விரைவில் வந்து தமிழக மக்களுக்கு…

அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி,…

சிவகாசி பட்டாசு கிடங்கு தீ விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.…

'சிப்பெட்' மாற்ற கர்நாடக அமைச்சர் முயற்சி, மோடி தலையிட மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்!

சென்னை, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவும், தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அமைச்சர் முயற்சி எடுப்பதை கைவிட…

விவசாயிகள் போராட்டம்: கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்தகோரி என்எல்சி அலுவலகம் முற்றுகை!

நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…

அதிபர் தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் இடையே காரசார நேரடி இறுதி விவாதம்….!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இரண்டு வேட்பாளர்களுக்கும் நேரடி விவாதம் இன்று காலை நடைபெற்றது. அடுத்த மாதம் 8-ந் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.…

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார் முன்னாள் அமைச்சர் ஹண்டே!

சென்னை, முன்னாள் அமைச்சரும், டாக்டருமான எச்.வி.ஹண்டே இன்று அப்பலோ வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்…

வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டில்லி, இந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது. தமிழகம்,…