Author: A.T.S Pandian

தமிழகம்: பலத்த மழை எச்சரிக்கை! தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

சென்னை, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் அநேக பகுதிகளில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. இதன் காரணமாக , மழை வெள்ளத்தில் இருந்து மக்களை…

 டாடா குழும தலைவராகிறார் ராமதுரை?

டில்லி, இந்தியஅரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ராமதுரை, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தேசிய…

தனுஷ்கோடி: கடலில் சிக்கிய 'வேன்'! உயிர்பயத்தில் அலறிய சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் கடல் அலையில் வேன் சிக்கியதால், அதனுள் இருந்த சுற்றுலா பயணிகளை அந்த பகுதி மீனவர்கள் காப்பாற்றினர். தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கி, நகர…

இந்தியா: எம்.பிக்களுக்கு 100% இன்கிரிமெண்ட்….?

டில்லி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரட்டிப்பாக மாறுகிறது. அதற்கான மசோதா வரும் பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய எம்.பி.க்கள்…

கமல்-கவுதமி பிரிவு: ஸ்ருதிஹாசன் அறிக்கை!

சென்னை, நடிகர் கமலஹாசனை விட்டு கவுதமி பிரிந்து செல்வதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு…

ஈரான்: முன்னாள் தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி….!?

பாக்தாத், ஈரான் அரசு தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி தண்டனை கொடுக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஈரான் நாட்டின் முன்னாள் தலைமை அரசு…

டில்லி: ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்!

டில்லி, ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 27 பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக ஆம்ஆத்மிக்கு புதிய…

பயங்கரவாதம்: சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரணாப்முகர்ஜி

காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…

ரூ.3000 கோடி: போதை மாத்திரை பறிமுதல்! பாலிவுட் தயாரிப்பாளர் கைது

டில்லி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.…