Author: A.T.S Pandian

ஸ்டாலின் தலைமை செயலகம் வருகை! முதல்வருடன் ஆலோசனை?

சென்னை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சுமார் 12 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், பொன்முடி உள்பட சிலர்…

நீதிபதி மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டில்லி, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதீன நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உள்ளது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்த கர்ணன், தற்போது…

இன்று மாலைக்குள் நல்ல முடிவை தெரிவிப்பார் கவர்னர்! வைகை செல்வன் பேட்டி!

சென்னை, இன்று மாலைக்குள் கவர்னர் நல்ல முடிவை தெரிவிப்பதாக தகவல் கிடைத்துள்ள என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அரசியல்…

கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க..

நெட்டிசன்: பி. கதிர்வேலு (P Kathir Velu) அவர்களின் முகநூல் பதிவு: கோடையைச் சமாளிக்க… தண்ணீரைச் சேமிக்க மற்றும் முறையாகப் பயன்படுத்த ”ஈரோடு வாசல்” வாட்சப் குழும…

இன்று.. திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்: யாருக்கு ஆதரவு?

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற இருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக திமுகவின் உயர்நிலை…

டிஜிபி, கமிஷனர் உடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி. மற்றும் கமிஷனர் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை…

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை! திருநாவுக்கரசர்

விருதுநகர், நேற்று இரவு விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் , ஆளுநர்…

ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் மோடி, கறைபடிந்தவர்களுக்கு சீட் கொடுத்திருப்பது ஏன்? ராகுல் கேள்வி

ஹரித்துவார்: ‘‘கறை படிந்த தலைவர்கள் என ஒதுக்கி, காங்கிரஸ் கட்சி குப்பையில் வீசியவர்களை, பாஜவில் சேர்த்துக்கொண்டது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்லைவர் கேள்வி எழுப்பினார்.…

உ.பி. சட்டமன்ற தேர்தல்: 2வது கட்ட பிரசாரம் இன்றுடன் ஓய்வு!

லக்னோ, உ.பி.யின் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது. உத்தரபிரதேச சட்டமன்றத்தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில்,…

ஜம்மு-காஷ்மீர்: படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

குல்காம் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள்…