Author: A.T.S Pandian

காவிரியில் தொடர்ந்து 2000 கனஅடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டில்லி, உச்சநீதி மன்றத்தில் இன்று காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்…

புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்!

புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்! நுழைவாயில்… வரலாற்று ஆய்வாளனாகவும் பத்திரிகையாளனாகவும் பல நேரங்களின் வரலாற்றை அதன் அடிவேரிலிருந்து ஆராய வேண்டிய…

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: வியாழக்கிழமை வாக்கெடுப்பு

சென்னை, தமிழக சட்டசபை சபாநாயகர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்து…

ஓபிஎஸ் அணிக்கு தாவினார் நிர்மலா பெரியசாமி!

சென்னை, சசி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்அதிமுகவுக்கு வருகிறார், பிரபல டிவி செய்தி வாசிப்பாளரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவருமான நிர்மலா பெரியசாமி. இன்று மாலை ஓ.பன்னீர் செல்வத்தை…

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் தராதது ஏன்? உச்சநீதி மன்றம்

டில்லி, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு அறிவித்தபடி அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…

ஆர்.கே.நகர் தொகுதி ‘நாம் தமிழர் கட்சி’ வேட்பாளர் கலைக்கோட்டு உதயம்! சீமான்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைகோட்டு உதயம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. தற்போது வேட்பு மனு…

டிடிவி தினகரன் வேட்புமனு தடை கோரி, அதிமுக தொண்டர் வழக்கு!

சென்னை, முன்னாள் முதல்வர் மறைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், சசி அதிமுக சார்பாக அவரது…

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக கமல்மீது வழக்கு பதிவு!

வள்ளியூர், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமலஹாசன் இந்து மதத்தை இழிவு படுத்தி கருத்து சொன்னதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கமலஹாசன் கருத்துக்கு பல்வேற…

ஆர்.கே.நகர் தேர்தல்: மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்புமனு தாக்கல்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. வேட்பாளர் லோகநாதன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து…

பாபர் மசூதி வழக்கு: நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்க்க உச்சநீதி மன்றம் அறிவுரை!

டில்லி: பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் பாபர் மசூதி பிரச்னையைத் தீர்க்க உதவுவேன் என்றும்…