Author: A.T.S Pandian

இன்று 2 : உலக நீரிழிவு நாள்

உலக மக்களை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றாக விளங்குகிறது நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்). இந் நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் பெறவேண்டும் என்பதற்காக, உலக நீரிழிவு நோய்…

அனுஷ்கா, தமன்னா அவுட்!: வாட்ஸ்அப் வதந்தி!

அதிரி புதிரியாய் ஓடி, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று தகவல் பரவியது. இருவரும் இது குறித்து கருத்து சொல்லவில்லை.…

சந்திரபாபுவை ஏன் சந்தித்தேன்: கமல் விளக்கம்

கமல்ஹாசனுக்கு அரசியல்தான் பிடிக்காதே தவிர, அரசியல்வாதிகள் அனைவரும் நண்பர்கள்தான். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய (!) தேர்தல் கமிசன் தூதுவராக விளங்கினார். தற்போதைய பாஜக அரசில் பிரதமர்…

மேயர் சைதை துரைசாமியை அடித்தாரா எக்ஸ் எம்.எல்.ஏ. வெற்றிவேல்?

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகருக்கு வெள்ள சேதத்தைப் பார்வையிடச் சென்ற சென்னை மேயர் சைதை துரைசாமியை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடித்து உதைத்ததாக செய்தி வெளியாகி…

விஜய்யின் அடுத்தபடத்தை இயக்குகிறார் எஸ்.ஜே. சூர்யா

தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த படம் குறித்தும் முடிவு செய்துவிட்டார். அந்த புதிய படத்துக்காக பல இயக்குநர்கள் விஜய்யை நாடினர்.…

தாங்குமா சென்னை? மக்கள் பீதி!

காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னையில் இன்னும் நான்கைந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற நாட்களில்…

வேதாளம், தூங்காவனம் திருட்டு டி.வி.டி. விற்பனை ஜோருங்கோ..!

வீட்டுக்குப் போற வழியில திடும்னு வண்டி நின்னு போச்சு. (மழை பெஞ்சா இப்படித்தான்.. ஒரு இனோவா வாங்கிக்கொடுங்கன்னா ஆபீஸ்ல கேட்டாத்தானே!) வண்டிய ஓரங்கட்டிட்டு, என்ன செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பதான்…

நான் சொல்லல்லே….!: ப்ரியா மறுப்பு

“ஆபாசத்தின் எல்லையைத் தொடும் விஜய் டிவி!” என்ற தலைப்பில் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “கல்யாணம் முதல் காதல் வரை” தொடரில் “முன்னால…

உங்கள் பகுதி மழை வெள்ள சேதம் பற்றிய படம், செய்தி அனுப்புங்கள்

அன்புள்ள வாசக நண்பர்களே… தமிழகத்தின் பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இது குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது நமது கடமை. தங்களது பகுதியில் மழை வெள்ளத்தால்…

தினந்தோறும் ஒரு குறள்

கடவுள் வாழ்த்து மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு, இன்ப உலகில்நிலைத்து…