Author: A.T.S Pandian

அரசு அதிகாரி கைது: அவமானம் தாங்காமல் மனைவி – 2 மகள்கள் தற்கொலை

சென்னை: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டதால் மனம் உடைந்த மனையியும், 2 மகள்களும் தற்கொலை செய்துகொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையில்…

ஹிஸ்புல் முஜாஹிதீன்  தளபதி சுட்டுக் கொலை: அமர்நாத் யாத்திரை  ரத்து

ஸ்ரீகர்: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதிகளில் ஒருவன் சுட்டு கொல்லப்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று ரத்து…

சென்னை: 4  ரவுடிகள்- 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை…

ரேஷன் அட்டையில் பெயர்,முகவரி திருத்தம் சென்னையில் 17 இடங்களில் இன்று முகாம்

சென்னை: சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) மாற்றங்கள் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்…

போலி என்கவுண்டர்கள்:  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி : மணிப்பூரில் ராணுவம் நடத்தியதாக கூறப்படும் போலி என்கவுண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. நக்சலைட்டுகள் அதிகமாக காணப்படும்…

கார் மாறியதால்  உயிர்  தப்பிய மத்திய மந்திரி

புதுடெல்லி: அலுவலக வேலையாக மராட்டிய மாநிலம் வந்திருந்த மத்திய உள்துறை இணை மந்திரி காரை மாற்றி ஏறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மத்திய உள்துறை இணை மந்திரி…

மத்தியப்பிரதேசத்தில் தொடர் கனமழை-பொதுமக்கள் கடும் பாதிப்பு

சாட்னா: வடமாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு…

தமிழக மீனவர்கள் பிரச்சினை: விரைவில் பேச்சு வார்த்தை – ரணில்

கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கை…

மூன்று பல்கலையில் துணைவேந்தர்கள் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் உயர்கல்வி முடங்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம்,…

சுவாதி கொலை: அரசியல்-சாதிக்கு அப்பாற்பட்டு விசாரணை  – இல.கணேசன் கோரிக்கை

மதுரை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல்-சாதி தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் பா.ஜ.க. தேசிய செயற்குழு…