Author: A.T.S Pandian

பாலாற்றில் தடுப்பணை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமு.க ஆர்ப்பாட்டம்

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து திமுக சார்பில் வேலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து…

சோலார் பேனல் மோசடி வழக்கு திமுக பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு: சரிதா நாயர்

திருவனந்தபுரம்: காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள் ஊழல் புரிந்துள்ளனர். அதில் திமுகவை…

மது: தேசிய நெடுஞ்சாலையில் 6,755 பேர் பலி: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 6755 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். பெரும்பாலான…

காவிரி: மேகதாது தடுப்பணை கட்ட அனுமதி இல்லை கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு .

புதுடெல்லி: காவிரி நதியின் குறுக்கே புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற அனுமதி இல்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக…

கொலை செய்ய பயிற்சி: எஸ்.டி.பி.ஐ.,மீது கேரள முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேரள…

குப்பையில் கிடக்கும் வள்ளுவர் சிலை: தமிழக அரசு மீட்க வேண்டும்! டாக்டர்  ராமதாஸ் அறிக்கை

சென்னை: ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

தமிழர்களுக்கு அவமானம்: ஹரித்துவார் பூங்காவில் கேட்பாரற்று கிடக்கும்  திருவள்ளுவர் சிலை

ஹரித்துவார்: தமிழ்புலவர் திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தி, அதை ஒரு பூங்காவில் கேட்பாரற்று போட்டிருப்பது தமிழர்களுக்கே அவமானம் என தமிழ் இன…

முல்லைப் பெரியாறு: தமிழக விவசாயிகள் நாளை உண்ணாவிரதம்

மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…

ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி…

 சி.ஏ. தேர்வு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழன்

சேலம்: கணக்கு தணிக்கையாளர் எனப்படும் சார்ட்டட் அக்கவுன்ட் (சிஏ) தேர்வு அகில இந்திய அளவில் மட்டுமே நடைபெற்று வருகிறது. 4 வருட படிப்பான இது ஐஏஎஸ் தேர்வு…